அண்மையில் வெளியான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் வரதராஜன் வற்சன் போல் 193 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவ்வருடம் புனித மிக்கேல் கல்லூரியில் இருந்து 163 மாணவர்கள் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 53 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: