News Just In

11/09/2025 08:48:00 PM

வவுணதீவு தாண்டியடியில் பண்ணையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்

 மண்முனை மேற்கு வவுணதீவு  தாண்டியடியில்  பண்ணையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடல்



மண்முனை மேற்கு வவணதீவு, தாண்டியடியில்  பண்ணையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.அவர்களின் பிரச்சினைகளை மாவட்டச் செயலாளருடன் முன்வைப்பதற்கான உரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்

No comments: