குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மாத்தளை நாவுல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காரில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மாத்தளை நாவுல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காரில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments: