News Just In

1/05/2023 12:30:00 PM

உள விழிப்புணர்வுப் பாடசாலை முதல்நாள் நிகழ்வு




எஸ்.எம்.எம்.முர்ஷித்

கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்படும் உள விழிப்புணர்வுப் பாடசாலை (சத்தி பாசல) செயற்றிதிட்டத்தின் முதல் நாள் அங்குரார்பன உள விழிப்புணர்வுப் பாடசாலை இன்று (04.01.2023) புதன்கிழமை நாடலாவிய ரீதியில் காலை 07.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் யூ.எல்.அஹமட் தலைமையில் பாடசாலை முற்றத்தில் இடம் பெற்றது.

நிலையான தன்மையில் அமர்தல் எனும் தொனிப்பொருளில் இச் செயற்திட்டம் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் காலை வேளையில் பத்து நிமிடங்கள் கொண்டதாக 12 நாட்களுக்கு நடைபெறும் இச் செயற்திட்டத்தின் பயனாக மாணவர்களுக்கிடையே விழுமியம் மற்றும் பண்புசார் விருத்தியும் ஏற்படுவதோடு அதிபர், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் உள நல சவால்க


No comments: