இலங்கையில் இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இன்றைய தினம் (20-07-2022) 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW - பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்கள் & இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
குழு cc - காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
குழுக்கள் MNOXYZ - காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: