News Just In

6/19/2026 07:39:00 AM

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த யுவராஜ் உயிரிழந்த நிலையில் பெலாரஸ் எல்லையில் !

 மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த யுவராஜ் உயிரிழந்த நிலையில் பெலாரஸ் எல்லையில் !


மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த யுவராஜ் என்னும் 22 வயது இளைஞர் லத்வியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் 2 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பெலாரஸ் எல்லைப் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டார் 

.யுவராஜ் இன் தாயாரோடு தொலைபேசி வழியாக உரையாடி விடயங்களைக் கேட்டறிந்து தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட பிரதியமைச்சர் Arun Hemachandra யுவராஜின் உடலினை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக வெளிவிவகார அமைச்சின் மூலம் செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்தார்.

No comments: