News Just In

7/16/2022 06:02:00 PM

எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் : அமைச்சர் காஞ்சன விஜேசேகர!

நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்தாலும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

No comments: