News Just In

7/29/2022 06:50:00 AM

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம் நேற்று (28-07-2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நடவடிக்கையானது, பொது நிறுவனங்களுக்கான குழு உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்களைத் தானாகவே கலைத்துவிடும்.


No comments: