இலங்கையில் நாடளாவியரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் இலங்கை மக்கள் மட்டுமல்லாது நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் போக்குவரத்துக்களும் முடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் மாட்டுவண்டிகளில் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.
அதேவேளை நாட்டு மக்களும் குதிரைவண்டிகளில் பயணம் செய்யும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
No comments: