News Just In

5/18/2022 07:56:00 PM

நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு நேரத்தை குறைக்க முடியும் என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மழைக்காலம் காரணமாக நீர்மின் நிலையங்களை ஒட்டியுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் உயர்வதே இதற்குக் காரணம் என சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்மின் நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரன தெரிவித்தார்.

No comments: