முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு சமூகமளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் குறித்த தகவலில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாமல் ராஜபக்சவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ம் திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
4/05/2022 01:46:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments: