வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்படவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வசந்த கரன்னாகொட ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
No comments: