சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக கடந்த 06.12.2021 அன்று ஒருசிலர் முன்னெடுத்த போராட்டத்தின்போது ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
12/10/2021 06:17:00 AM
இன்று சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: