அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதி அனல் மின்சார நிலையத்திற்கு அருகாமையில் பல வருடங்களாக ஆரோக்கியமாக இருந்த பெரிய மரம் ஒன்று இன்று கிழக்கில் பெய்துவரும் மழை காரணமாக வேரோடு முறிந்து வீழ்ந்துள்ளது. அதே சமயம் இவ்வீதியால் பயணிப்போருக்கு வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(நூருல் ஹுதா உமர் )
No comments: