அனுராதபுர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தேவையை நிறைவேற்றுவதற்கான மிளகாயை நாட்டினுல் உற்பத்தி செய்ய தற்போது விஷேட வேலைத்திட்டம் ஒன்றை தீர்மானித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
No comments: