காயமடைந்த மேலும் 5 இராணுவத்தினர் மஹவ மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதெனிய - அனுராபுரம் வீதியின் அம்பகஸ்வெவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் விஷ்வமடு இராணுவ முகாம்களில் இருந்து 7 இராணுவத்தினரை அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பவுஸர் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பவுஸர் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: