நேற்று (04) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
4 பேர் மீன் பிடியில் ஈடுபடச் சென்றபோது, குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவத்தில், உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
No comments: