குறித்த வாகன விபத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளை கல் ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனம் வேகமாக மோதியதில் ஒரு மாடு இறந்துள்ளதுடன் 12 மாடுகள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளன.
குறித்த கன்ரர் வாகனம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: