பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு நேற்று (8) வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப் காப் தலைமையில் மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசியை பெற்றுக் கொள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: