கற்குவாரியில் கற்பாறை ஒன்றை வெடி வைத்து தகர்க்க முற்பட்ட வேளை சுமார் 150 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் இன்று முற்பகல் நவகமுவ பிரதேசத்தின் வெக்கவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கற்பாறைகளை வெடிவைத்து தகர்க்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர்கள் இருவரும் கீழே வீழ்ந்து உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.
யட்டியாந்தோட்டை மற்றும் கொரத்தொட பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 40 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்தனர்.
No comments: