News Just In

7/08/2021 07:01:00 AM

மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தில் 05 பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு...!!


நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்சநிலையை கருத்திற்கொண்டு மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று (08) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஹரஸ்கம கிராமம் மற்றும் அகலவத்த கிராமம் ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களை சேர்ந்த 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



No comments: