மட்டக்களப்பு- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தெளபீக் சஹ்வி தெரிவித்தார்.
கொரோனா தொற்றினால் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் தவிக்கும் எமது மாற்றுத்திறனாளிகளுக்கு இவ் உதவியை புரிந்த மட்டக்களப்பு மைக்கல்ஸ் 2010 பழைய மாணவர் சங்கத்திற்கு அமைப்பு சார்பாக தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் எஸ்.ஐ.தெளபீக் சஹ்வி தெரிவித்தார்.
No comments: