சதொச விற்பனை நிலையம் ஒன்றின் மதுபான பிரிவு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் உடைக்கப்பட்டு மதுபான போத்தல்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்பொது, சந்தேகநபரால் ஒரு தொகை மதுபான போத்தல்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments: