முன்பள்ளிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக முன்பள்ளி பாடசாலைகளில் உரிய வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவும் முதலாவது கட்டத்தின் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பள்ளிப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கென விசேட தேசிய கொள்கையொன்றும் வகுக்கப்படுகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

No comments: