News Just In

6/11/2021 02:36:00 PM

4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த நபர் கைது...!!


பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் 4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுக்கும் வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வௌியாகி இருந்தது இது தொடர்பாக சந்தேகநபர் பேலியகொடை பொலிஸாரினால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு 4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

No comments: