இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ உரிய தரப்பினருக்கு நேற்று அறிவித்திருந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்

No comments: