News Just In

5/14/2021 10:21:00 AM

மட்டக்களப்பில் வீடுகளில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக, புனித நோன்புப் பெருநாள் தினமான இன்று (14) இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தங்களது நோன்புப் பெருநாளுக்கான தொழுகைகளை நிறைவேற்றினார்கள்.

மட்டக்களப்பு - கல்குடா தொகுதி பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், புத்தாடைகளை அணிந்து, வீடுகளில் குடும்ப உறவினர்கள் கூடி, நோன்பு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதுடன், பிராத்தனைகளிலும் ஈடுபட்டனர்.





No comments: