அதற்கமைவாக,
கரடியனாறு வைத்தியசாலையில் இருந்து 19 பேரும், (யாழ்ப்பாணம் -1, மட்டக்களப்பு -14, திருகோணமலை - 3, கெக்கிராவ - 1)
காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து 18 பேரும் (திருகோணமலை - 17, மொனராகலை - 1)
கல்லாறு வைத்தியசாலையில் இருந்து 18 பேருமாக (மட்டக்களப்பு - 17, திருகோணமலை -1)
இவ்வாறாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்த 55 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: