தினசரி இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவல் தொடர்பில் இராணுவத் தளபதிகருத்து தெரிவிக்கும் போது, குறித்த தகவலானது உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments: