News Just In

5/10/2021 09:30:00 AM

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது!!


நாட்டில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 14 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம்

திவுலபிட்டி பொலிஸ் பிரிவு:
அஸ்வென்னவத்த கிழக்கு 104 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கொடதெணியாவ பொலிஸ் பிரிவு:
ஹிரலு கெதர 79 பீ கிராம உத்தியோகத்தர் பிரிவு

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவு:
கதிரபுர 142 N கிராம உத்தியோகத்தர் பிரிவு
தெஹியத்தகண்டிய சந்தன கிராம உத்தியோகத்தர் பிரிவு
தெஹியத்தகண்டிய தொலகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருணாகல் மாவட்டம்

கும்புக்கெடே பொலிஸ் பிரிவு:
தித்தவெல்கால 442 கிராம உத்தியோகத்தர் பிரிவு
நிராவிய 441 கிராம உத்தியோகத்தர் பிரிவு

உப்புவேலி பொலிஸ் பிரிவு:
அன்புவழிபுரம் 243 C கிராம உத்தியோகத்தர் பிரிவு

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை பொலிஸ் பிரிவு:
ஒர்ஸ்ஹில் 244 P கிராம உத்தியோகத்தர் பிரிவு
மட்கோ 244 M கிராம உத்தியோகத்தர் பிரிவு
லிங்க நகர் 244 R கிராம உத்தியோகத்தர் பிரிவு
சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவு:
சீன துறைமுகம் - லங்கா பாலம் மற்றும் தானயகம 1 கிராம உத்தியோகத்தர் பிரிவு
காவட்டிகுடா - சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தானயகம 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டம்
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவு:
நாரம்பிடிய 696 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு

No comments: