மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 8 பேருக்கும், வாழைச்சேனை பிரதேசத்தில் 4 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கும், ஓட்டமாவடியில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 11 பேருக்கும், செங்கலடியில் 2 பேருக்கும், ஏறாவூரில் 9 பேருக்கும், பட்டிப்பளையில் ஒருவருக்கும், வவுணதீவில் 11 பேருக்கும், வெல்லாவெளியில் 2 பேருக்கும், ஆரையம்பதியில் 15 பேருக்கும், கிரான் பிரதேசத்தில் 8 பேருக்கும், பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கும், சிறை கைதிகள் 5 பேர் உட்பட மட்டக்களப்பில் இன்று மொத்தமாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 8 பேருக்கும், வாழைச்சேனை பிரதேசத்தில் 4 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கும், ஓட்டமாவடியில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 11 பேருக்கும், செங்கலடியில் 2 பேருக்கும், ஏறாவூரில் 9 பேருக்கும், பட்டிப்பளையில் ஒருவருக்கும், வவுணதீவில் 11 பேருக்கும், வெல்லாவெளியில் 2 பேருக்கும், ஆரையம்பதியில் 15 பேருக்கும், கிரான் பிரதேசத்தில் 8 பேருக்கும், பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கும், சிறை கைதிகள் 5 பேர் உட்பட மட்டக்களப்பில் இன்று மொத்தமாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments: