பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 24ஆம் திகதி நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதோடு, 25ம் திகதி அதிகாலை 04 மணிக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விலக்கப்பட்டு, மீண்டும் அதேநாள் இரவு 11 மணிக்கு நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: