அதன் அடிப்படையில் வௌியாகி உள்ள முடிவுகளுக்கு அமைய 217 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நோயாளர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களில் காணப்படும் நெருக்கடி காரணமாக அவர்களின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக ஹபராதுவை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
No comments: