News Just In

4/26/2021 02:18:00 PM

ஊழியருக்கு கொரோனா தொற்று- மூடப்பட்டது முக்கிய தலைமை அலுவலகம்...!!


பத்தரமுல்லைவில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களிலேயே இவ்வாறு குறித்த அலுவலகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments: