இருப்பினும் சில சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற குறிப்பிட்ட கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் காலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறும் மதுபானக் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: