நல்லூர் - மூதூர் பகுதியை சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
No comments: