News Just In

3/03/2021 03:49:00 PM

கோரோனா தொற்றிலிருந்து மேலும் 417 பேர் பூரண குணமடைவு..!!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 417 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,437 பேராக உயர்வடைந்துள்ளது.

No comments: