கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 417 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,437 பேராக உயர்வடைந்துள்ளது.
No comments: