News Just In

12/03/2020 06:36:00 AM

கொரோனா தொற்றால் மேலும் இருவர் பலி!



நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இரு உயரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலாபம் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 13 ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 124 உயர்வடைந்துள்ளது.

அத்தோடு நாட்டுல் இன்று ஒரே நாளில் 878 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: