News Just In

12/05/2020 06:17:00 AM

நேற்றைய தினம் மேலும் ஓர் கொரோனா மரணம் பதிவு; சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு..!!


இலங்கையில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: