இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிந்த அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல ஆகிய பகுதிகளில் நாளை காலை (26.10.2020) 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினல்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேற்படி ஊடரங்கு தளர்வை உறுதிபடுத்தியுள்ளார்.
No comments: