News Just In

10/27/2020 06:07:00 PM

சற்று முன்னர் மேலும் 293பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 291 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

No comments: