இந்நிலையில் குறித்த மோலில் 5 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: