News Just In

10/31/2020 06:45:00 PM

சற்று முன்னர் மேலும் 137 கொரோனா நோயாளர்கள் அடையாளம் ...!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 38 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 99 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.

No comments: