News Just In

2/26/2020 03:42:00 PM

ஐ.நா மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!


பிரேரணைகளின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவா பேர­வையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இலங்­கையின் சார்பில் ஜெனிவா பேர­வையில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் தினேஷ் இலங்­கை­யா­னது 2015ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட 30 / 1 என்ற பிரே­ர­ணைக்­கான அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிவித்துள்ளார்.

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடரில் இன்று ஜெனிவா நேரப்­படி காலை 10 மணிக்கு உரை­யாற்­றும் போதே வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

No comments: