இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயணத்தடையை அடுத்தே , இவ்வாறே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த பிரேரணையில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இந்நிலையில் , மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான பிரேரணைகளுக்கான இணை அனுசரணையை விலகிக்கொள்ள அமைச்சரவை ஏகமனதாக அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: