இந்நிகழ்வுகளில் உரையாற்றும் போது "விளையாட்டு கழகங்கள் தங்கள் கிராமங்களில் நல்ல காரியங்களை செயற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த முன்னோடிகளாகவும், கிராமங்களில் ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், கிராம பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.









No comments: