இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற நிலையில் , சம்பவத்தில் காயமடைந்தவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் வைத்து இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: