தனுஜ தாம்ஷ என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்றபோது குழந்தையின் தாய் வீட்டில் இல்லை என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சில சிறுவர்கள் குறித்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்டபில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: