அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தற்போது இடமாற்றம் பெற்று செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இடமாற்றம் பெறப்போவதில்லை ஒய்வு பெறப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருமதி கலாமதி பத்மராஜா மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் பின்பு மாகாணசபையின் உயர் பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: