தனக்கென்று ஒரு தனி அடையாளத்தையும், தனிப் பெயரையும் உருவாக்க வேண்டும் என்பதே எனது தந்தை எனக்கு வழங்கிய அறிவுரையாகும் என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை அணுகலாம் என்று கூறிய தந்தை, அதேவேளை தானே முன்வந்து முயற்சி செய்ய வேண்டும் எனத் தனக்கு அறிவுறுத்தியதாகவும் ஜேசன் சஞ்சய் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments: